This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 31 December 2011

வசந்தம் என் வாசல் நாடிவந்த நாளும், என் இறுதிப் பயணமும்....

முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும். அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள். இதே போல் ஓர் நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 31.12.2010. அன்றுதானே முதன் முதலாய் நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம்.நீயும்...

Monday, 19 December 2011

நான் பார்த்த காதலும்,நானறிந்த காதலும்.

காதல் அது எப்பொழுது வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? என்பது யாருக்குமே தெரிவதில்லை.எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத காலத்தில் எதிர்பாராத முறையில் திடீரென வருகிறது.சிலருக்கு கை கூடும்.சிலருக்கு கை கூடுவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து விடுகிறது. சாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல்களைப் போல சரித்திரத்தில் நின்று உலக மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்கின்ற காதல்கள், இன்னும் பிரபலப்படுத்தப்படாத...

Wednesday, 7 December 2011

உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.

அன்று...  அவனை முதன்முறையாய் கண்ட நாள்  இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம்  என் தோழிகள் சூழ்ந்த நிலையில் நானும் அவனும்  முதல் தடவை சந்தித்தவேளையிலும்  பலநாள் பழகிய ஓர் உணர்வுடன்  தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டோம்  பாதி வார்த்தைகளாலும் மீதி பார்வைகளாலும் உணர்வுப் பரிமாற்றம் நடந்தது அவன் பார்வையில் இருந்த நேசமும்  அவன் அருகாமையில் என்னுள் மலர்ந்த   பெண்மையின் மென்மையும்  ஒரு கணம் சிலிர்க்க வைத்தது  என்னவனைக்...

Friday, 2 December 2011

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.02.12.2011

எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும் துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள்  இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் எல்லோர்க்கும் எளிதில் வருவதில்லை.தனது உறவுகளுக்கே உதவும் மனமில்லாத உறவுகள் மத்தியில்,தனது உறவுகள் மட்டுமல்லாது முகமறியா...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More