tag:blogger.com,1999:blog-54362058081751699592024-03-14T02:46:00.623+05:30சுவர் தேடும் சித்திரங்கள்சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-26461264493469915212014-01-16T23:07:00.000+05:302014-01-16T23:08:32.708+05:30உறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE X-NONE <![endif]-->
<!--[if gte mso 9]>சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-75341594129028961432013-02-07T20:59:00.000+05:302013-02-07T20:59:47.290+05:30காதல்னா இதுதாங்க!
இது காதலர் மாதம்னு சொல்றாங்களே.அதனால இந்த மாசம் முழுதும் காதல் பதிவுகள் எழுதலாம்னு நினைக்கிறேன்.என்ன சொல்றீங்க உறவுகளே..?
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கண்ணும் கண்ணும் கலந்தன
காதல் பிறந்தது
இது அந்தக்காலம்,,,
அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அலைபேசிகள் கலந்தன
காதல் வளர்ந்தது
இது இந்தக்காலம்,,,
நான் நினைக்கிறேன் இதுதான் காதலா இருக்குமோ..?
*** சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-53708338028878583402013-01-05T20:54:00.002+05:302013-01-05T20:54:59.714+05:30வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா.
வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை.
கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-17026281135283948832012-09-09T21:43:00.000+05:302012-09-09T21:47:00.024+05:30கலைந்த கனவுகள்.
தனிமையின் பிடிகளை தூர வீசி என் நேசித்த நினைவுகளுடன் நீண்ட நாட்களின் பின் உறவுகளை நாடி அநேக நமஸ்காரங்களுடன் வாழ்வியலின் தத்துவத்தை எனக்கு உணர வைத்த பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்.
தெள்ளிய நீர் நிறைந்த அழகிய தாமரைத் தடாகம்.அதில் ஓராயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.அம்மலர்களின் தேனமுதை பருகுவதற்காக பல வண்டுகள் ரீங்காரமிட்டபடி பறந்து திரிந்தன.அதில் ஒரு கருவண்டு சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-6736417113030150162012-08-05T23:21:00.000+05:302012-08-05T23:29:07.689+05:30அந்த ஏழு நாட்கள்...
உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...
உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்
அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்
என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...
முதன் முதலாய்
உனை காணும் அந்த திருநாள்
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-42349588871758257142012-07-15T22:36:00.000+05:302012-07-15T23:02:06.786+05:30Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா? -பாகம்-02
வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Love - 02
வேலையில் மூழ்கிய போதும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றி வதைத்தது.திக்ப்ரமை பிடித்தவள் போல தலையில் கைவைத்தவண்ணம் சிந்தனைகளை எங்கோ சிதற விட்டிருந்தாள்.
“சாரா செக் எல்லாம் ரெடியா?”...
எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-38010439654749748092012-06-28T19:20:00.001+05:302012-06-28T19:20:49.078+05:30Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?
கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ்.
பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-8861922879841902692012-06-12T20:30:00.001+05:302012-06-12T20:30:27.097+05:30எனக்கும் ஓர் காதல் வேண்டும்.
மீண்டும் ஒரு இனிய மாலைப்பொழுதில் என் கனவில் பூத்த என் காதலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.
செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட
சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட
துக்கம் கொண்டு
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட
கடற்கரை மணலில்
அவன் தோளுரசி
காலார நடை பயின்றிட
முழு நிலாப்பொழுதில்
நிலாச் சோற்றை என் கையால்சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-75853366782825968542012-06-05T21:42:00.000+05:302012-06-05T21:42:51.371+05:30விடுகதையாய் தொடரும் உறவுகள்.
அனைவருக்கும் என் அநேக நமஸ்காரங்கள்.
நீண்டதொரு இடைவெளியின் பின் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இன்பமாய் கழிந்து கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு புயலடித்து ஓய்ந்தமாதிரி ஒருவாறு தடைகளையெல்லாம் தகர்த்தெறிஞ்சு சுமூகமான ஒரு நிலைக்கு வந்தாச்சு.(நான் வேலையை சொன்னேங்க). இனி எந்த தடையுமின்றி வலையுலகத்தை ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.(இது எத்தனை நாளைக்கென்று சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-7854713936623542832012-05-24T20:52:00.000+05:302012-05-24T20:52:55.334+05:30எந்தன் பொன்வண்ணமே...
அகத்திணைகள் உன்னை நினைந்திட
புறத்திணைகள் ஏனோ தடுக்கிறது!
விடியலில் காண்பேன் - இல்லை
அந்தியில் காண்பேன்
வீதியில் காண்பேன் - இல்லை
கோவிலில் காண்பேன்
அருகினில் காண்பேன் - இல்லை
தொலைவினில் காண்பேன்
புன்முறுவலுடன் காண்பேன் - இல்லை
வீராப்பாய் காண்பேன்.
எத்தனை எத்தனை கற்பனைகள்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
பொழுதுகள்தான் விடிகின்றன
பெளர்ணமி நிலவில்
உன் செல்லக் குறும்புகளை ரசித்தபடி
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-80988920203704758552012-03-24T23:43:00.004+05:302012-03-25T00:03:18.698+05:30என் மனதை நீயறியும் நாளெதுவோ....
நீ தந்த நினைவுப் பரிசு
ஒன்று மட்டுமே
யாருமறியாது
எப்போதும் என்னுடனே...
எப்போதும் உன்னையே
முதலாய் எண்ணியவளிடம்
எப்படி உரைத்தாய்
என் முடிவே நீதானென்று...
விலகிடு விலகிடு என்றாயே
மறுக்கவில்லை
ஒற்றை வார்த்தையில் உரைத்துவிடு
எனை மறந்து நீ
மகிழ்வாயென்று...
உன்னை மறக்க உரைத்த நீ
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5436205808175169959.post-86273942883622901332012-03-18T23:16:00.000+05:302012-03-18T23:16:46.260+05:30மகிழ்வான வாழ்வுக்கு எளிதான சில வழிமுறைகள்.
உங்க வாழ்க்கை எப்பவுமே உங்க கையிலேதான் தங்கியிருக்கிறது.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதும் மற்றவர்களில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்க மனசுக்கு சரியென்று தோன்றுவதை பண்ணுங்கள்.ஆனால் ஏனையவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டு செயற்படுங்கள்.
மனசாட்சிக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
எல்லோரும் உங்க விருப்பப்படி சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-18233265185245770102012-03-08T19:02:00.000+05:302012-03-08T19:02:05.312+05:30அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அன்பு காட்டுகையில் அண்ணனாய்
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,
நீ பதிவுலகில் மட்டுமல்ல
என்றும் பார் போற்றும் தலைமகனாய்
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-80991338123594063822012-02-09T21:03:00.000+05:302012-02-09T21:03:31.467+05:30சின்னச் சின்னதாய் நினைவுகள்.
நெடுநாட்களுக்கு அப்புறம் இன்று நிம்மதியைத் தேடி எங்க ஊர் கோயிலுக்கு சென்றேன்.எதற்காகவென்று தோன்றவில்லை.ஆனாலும் வேண்டிட கடவுளை தேடினேன்.எங்கு பார்த்தும் கடவுள் தோன்றவில்லை.எல்லாமே நீயாகவே தோன்றியது.மனம் வழிபாட்டில் ஒருமுகமாட்டேன் என அடம்பிடித்தது.அது கூட உன் மனமாச்சே.ஒருவாறு போராடி வென்று விட்டேன்.
கோயிலில் பல அறிந்த முகங்கள்.ஏனோ பேச மனமின்றி அங்கும் சிறு புன்னகையுடன் தனிமையையே சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-18418291252257638972011-12-31T22:47:00.002+05:302012-01-01T19:17:31.193+05:30வசந்தம் என் வாசல் நாடிவந்த நாளும், என் இறுதிப் பயணமும்....
முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும்.
அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள்.
இதே போல் ஓர் நாள்தான் என் சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-85217665438159160642011-12-19T10:51:00.002+05:302011-12-19T23:00:29.453+05:30நான் பார்த்த காதலும்,நானறிந்த காதலும்.
காதல் அது எப்பொழுது வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? என்பது யாருக்குமே தெரிவதில்லை.எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத காலத்தில் எதிர்பாராத முறையில் திடீரென வருகிறது.சிலருக்கு கை கூடும்.சிலருக்கு கை கூடுவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து விடுகிறது.
சாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-51482743144936302092011-12-07T23:31:00.001+05:302011-12-07T23:31:26.845+05:30உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.
அன்று...
அவனை முதன்முறையாய் கண்ட நாள்
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம்
என் தோழிகள் சூழ்ந்த நிலையில் நானும் அவனும்
முதல் தடவை சந்தித்தவேளையிலும்
பலநாள் பழகிய ஓர் உணர்வுடன்
தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டோம்
பாதி வார்த்தைகளாலும் மீதி பார்வைகளாலும்
உணர்வுப் பரிமாற்றம் நடந்தது
அவன் பார்வையில் இருந்த நேசமும்
அவன் சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-23653162176255765732011-12-02T21:06:00.000+05:302011-12-02T21:07:51.703+05:30உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.02.12.2011
எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும் துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-52878313033303680152011-11-26T21:50:00.004+05:302011-11-26T22:28:04.857+05:30என் மனதை திருடிய பாடல்கள்.
பூங்காற்றில் வாசம் வரும்
இசை காற்றில் பாட்டு வரும்
எதிர் காற்றில் நாம் நிலைத்தாலே
வாழ்ந்திடும் வாழ்வில் வெற்றி வரும்
அந்த வானம் நாம் தொடுவானம்
நமக்கிங்கு ஓர்நாள் விடியாதா
ஒரு தேடல் கண்ணில் உண்டு
தினம் விடியல் விண்ணில் உண்டு
ஒரு நம்பிக்கைதான் வாழ்க்கை இன்று.
&சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-70095659762757219822011-11-20T20:49:00.007+05:302011-11-20T20:52:29.531+05:30நிஜமாகிப்போன வாழ்க்கை.
முடிவேதுமின்றி
தனிமையில் கழியும் என் நாட்கள்
உன்னிடம் பகிராமலே
மனதில் புதையும் சோக சுக ராகங்கள்
வெளியிட முடியாது
மறைக்கப்பட்ட ஆசை கனவுகள்
எப்போதோ மறுக்கப்பட்ட
நம் பாச நேசங்கள்
மறக்க முடியாத
உன் நினைவு அலைகள்
உன்னையே ஞாபகப்படுத்தும்
நீ தந்த நினைவுச் சின்னங்கள்
உன்னாலே தூரமாகிப்போன
என் உறக்கம்
கனவுகளுக்காய் காத்திருக்கும்
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-57887915861013334472011-11-01T22:25:00.000+05:302011-11-01T22:25:15.324+05:30நீ..நான்..யாரோ..
எப்போதும் வார்த்தைகளால்
மட்டுமே உன்னுடன் பேசிய நெஞ்சம்
இப்போது கொஞ்சம்
மௌனங்களிலும் நேசத்தை
பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது
மனங்களைப் படித்தவர்களே
நம் மனதை உணராதபோது
மற்றவர்களை நாம் ஏன்
தப்பாக நோக்கணும்
உன் நினைவுகளால்
தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு
உன் பிரிவுதான்
தீர்வாக எழுதிய நெஞ்சம்
ஓர் நாள் நமக்காகவும் கலங்கும்
அன்றே சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-47768247828090307842011-10-23T21:07:00.003+05:302011-10-23T21:11:03.789+05:30ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?
நீங்க எல்லாரும் தினந்தினம் எத்தனையோ பேரை கடுப்பேத்தியிருப்பீங்க இல்லா எத்தனையோ பேரால நீங்க கடுப்பாயிருப்பீங்க.அப்போ உங்க நிலைமையையும் அவங்க நிலைமையையும் ஒருக்கா நினைச்சு பாருங்க.உங்களில ஒரு சிலர் மற்றவங்கள எப்பிடி கடுப்பேத்தலாமெண்டு ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க.ஒருத்தரை கடுப்பேத்துறதென்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்ல.அதுக்காக நீங்க நேரமெல்லாம் செலவழிக்க தேவையில்ல.ரொம்ப சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-29607743309803232352011-10-16T21:08:00.000+05:302011-10-16T21:08:53.939+05:30தேடிப் பெற்ற சிதறல்கள்.
மனதில் ஆயிரம்
கனவுகள் தொடுத்த கேள்விகள்
பதிலேதும் புரியாத வாழ்க்கை
இரண்டின் மத்தியிலும்
நிலையில்லா உறவுகளைத் தேடி
தினந்தோறும் தொடர்கிறது
என் கனவுப் பயணம்....
*********************************************************************************
ஒன்று
அப்பா
அம்மா
அண்ணன்
அக்கா
தங்கை
தோழி
உயிர்
காதல்
யாவும் ஒன்றாக சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-47820311727057644832011-09-02T21:51:00.000+05:302011-09-02T21:54:18.077+05:30உயிருள்ள ஓர் ஜடத்தின் புலம்பல்.
ரொம்ப நாளைக்கப்புறம்
அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்ளும்
அந்த இடத்திற்குச் சென்றேன்
முன்னெல்லாம் நெஞ்சு நிறைந்த
இனம்புரியாத ஓர் மகிழ்ச்சியுடன்
தேடி வரும் அந்த இடம்
இன்று மனதிலே சுமக்கமுடியாத
பெரும் சுமையுடன்
தாண்டிச் சென்றது
ஒரு கணம்
உயிர் துடிப்பது சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-5436205808175169959.post-16562811431759079222011-08-29T22:12:00.000+05:302011-08-29T22:15:38.851+05:30வரமொன்று தருவாயா?
உறவுளை இணைத்து வைத்தவனே
இன்று உறவுக்காய் ஏங்குகையில்
மௌனமாய் தவமிருக்கிறாயே தாயே
எம் அழுகுரல்கள் உன் செவிகளில்
இன்னுமா விழவில்லை?
இல்லை புரிந்தும் புரியாமலிருக்க
நீயுமென்ன கல்லா!
உயிர்கொண்ட உறவுகளை
பிரித்தது போதும்
நிறுத்திவிடு தாயே
சோதனைகளும் வேதனைகளும்
நெஞ்சை துளைத்தது போதும்
சித்தாரா மகேஷ்.http://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.com4