This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 24 March 2012

என் மனதை நீயறியும் நாளெதுவோ....

நீ தந்த நினைவுப் பரிசு  ஒன்று மட்டுமே  யாருமறியாது  எப்போதும் என்னுடனே... எப்போதும் உன்னையே  முதலாய் எண்ணியவளிடம்  எப்படி உரைத்தாய்  என் முடிவே நீதானென்று... விலகிடு விலகிடு என்றாயே  மறுக்கவில்லை  ஒற்றை வார்த்தையில் உரைத்துவிடு  எனை மறந்து நீ மகிழ்வாயென்று...  உன்னை மறக்க உரைத்த நீ  மறக்கும் வழியை மட்டும்  உரைக்க மறுத்ததேன்  எப்படி முடியும்  நீயே அறியாததை... அலை...

Sunday, 18 March 2012

மகிழ்வான வாழ்வுக்கு எளிதான சில வழிமுறைகள்.

உங்க வாழ்க்கை எப்பவுமே உங்க கையிலேதான் தங்கியிருக்கிறது.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் மற்றவர்களில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்க மனசுக்கு சரியென்று தோன்றுவதை பண்ணுங்கள்.ஆனால் ஏனையவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டு செயற்படுங்கள். மனசாட்சிக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் உங்க விருப்பப்படி நடந்து கொள்ளணும்னு கட்டுப்படுத்தாதீங்க.மற்றவங்க விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து பாருங்க. உறவுகளிடம்...

Thursday, 8 March 2012

அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.

அன்பு காட்டுகையில் அண்ணனாய்  அறிவுரை கூறுகையில் தந்தையாய் நெறிப்படுத்துகையில் நல்லாசானாய் துன்பம் நேர்கையில் தோழனாய் அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்  குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்  புன்சிரிப்புடன் என்றும் உலாவரும் என் அன்பு குட்டி அண்ணா, நீ பதிவுலகில் மட்டுமல்ல  என்றும் பார் போற்றும் தலைமகனாய்  இந்நாளல்ல எந்நாளும் புன்னகையுடன் நலமாக வாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். கடலில் எழுந்து கரையில் அழியும்  அலையல்ல பாசமென்பது உடைந்த...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More