This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, 26 November 2011

என் மனதை திருடிய பாடல்கள்.

பூங்காற்றில் வாசம் வரும் இசை காற்றில் பாட்டு வரும் எதிர் காற்றில் நாம் நிலைத்தாலே  வாழ்ந்திடும் வாழ்வில் வெற்றி வரும் அந்த வானம் நாம் தொடுவானம்  நமக்கிங்கு ஓர்நாள் விடியாதா  ஒரு தேடல் கண்ணில் உண்டு  தினம் விடியல் விண்ணில் உண்டு ஒரு நம்பிக்கைதான் வாழ்க்கை இன்று.                                                                        ...

Sunday, 20 November 2011

நிஜமாகிப்போன வாழ்க்கை.

முடிவேதுமின்றி  தனிமையில் கழியும் என் நாட்கள் உன்னிடம் பகிராமலே மனதில் புதையும் சோக சுக ராகங்கள் வெளியிட முடியாது மறைக்கப்பட்ட ஆசை கனவுகள் எப்போதோ மறுக்கப்பட்ட  நம் பாச நேசங்கள்  மறக்க முடியாத  உன் நினைவு அலைகள் உன்னையே ஞாபகப்படுத்தும் நீ தந்த நினைவுச் சின்னங்கள் உன்னாலே  தூரமாகிப்போன  என் உறக்கம் கனவுகளுக்காய் காத்திருக்கும் இரவுகள்  விட்டத்தையே பார்த்திருக்கும் என் விழிகள்  என்னடா வாழ்க்கை இது......? ...

Tuesday, 1 November 2011

நீ..நான்..யாரோ..

எப்போதும் வார்த்தைகளால் மட்டுமே உன்னுடன் பேசிய நெஞ்சம் இப்போது கொஞ்சம்  மௌனங்களிலும் நேசத்தை  பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது  மனங்களைப் படித்தவர்களே  நம் மனதை உணராதபோது  மற்றவர்களை நாம் ஏன்  தப்பாக நோக்கணும் உன் நினைவுகளால் தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவுதான்  தீர்வாக எழுதிய நெஞ்சம்  ஓர் நாள் நமக்காகவும் கலங்கும் அன்றே நமக்கான நாள் என்றோ ஓர் நாள் சேமித்து வைத்த உன் நினைவுகள்தான் இன்று என் உயிர்த்துடிப்பை  வழிப்படுத்தும்...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More