This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 13 April 2011

என் உயிரே

 அடுத்தவரின் கவிதைகளை ரசிக்க மட்டும் தெரிந்த என்னை கவிதை எழுத வைத்தவனே அழகிய கவிதையெனத் தோன்றுகிறாய் ஒவ்வொரு வரியாக எழுதுகிறேன் முடிய மறுக்கிறது கவிதை  முதல் பார்வையில் உணரவில்லை நம் ஜென்ம பந்தத்தை என் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது  என்னைக் கடந்து செல்கையில் ஏதோ கூறிவிட்டுச் சென்றாயே நினைவிருக்கிறதா திகைத்து உன்னை நோக்கிய போது சிறு புன்னகையுடன் நகர்ந்து சென்றாயே  அந்த முதல் சந்திப்பு என் மனதில் இன்னும் பசுமையாய் அலைபாயும் என் உணர்வுகளுக்கு...

Saturday, 2 April 2011

தேனின் மகிமை .

                   தேன் இயற்கை தரும் இனிய சத்துணவு.நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலம் பொருந்தி நோயின்றி வாழ விரும்புபவர்கள் பயன்படுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த அற்புத மருந்தாகும்.தேனை யார் ஒருவர் தொடர்ந்து சாப்பிடுகிறாரோ அவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.கண்பார்வை அற்றவர்கள் தொடர்ந்து தேனை உட்கொள்வதனால்  அவர்களது பார்வைக் கோளாறுகள் நீங்குகிறது என்பதை தேனைத் தொடர்ந்து அருந்துவதால்தான் உணர முடியும்.ஆயிரம்...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More