This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 24 March 2011

கோயில்களும் இன்றைய மக்களின் போக்குகளும்.I

               அன்று தொட்டு இன்று வரை கோயில்கள் என்றால் புனிதத்தன்மை வாய்ந்த ஒரு இடமாகத்தான் எல்லோராலும் போற்றப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததே.ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமானதா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கிடமாகத்தான் இருக்கின்றது.எல்லாக் கோயில்களையும் அப்படிக் கூறவில்லை.ஒரு சில கோயில்களில் அத்தகைய நிலை காணப்படுவது மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என்பது உண்மை.இங்கு நான் கோயில்களை சுட்டிக் காட்ட விரும்பவில்லை.தேவையான சந்தர்ப்பத்தில் அதைச் சுட்டிக்...

Saturday, 19 March 2011

மறக்க முடியவில்லை...

காதலின் நம் பாதச்சுவடுகள்அழியாத வரலாறென்றுமனம் மகிழ்ந்திருந்தேனே அத்தனையும் பொய்யாகிகண்ணீர் காயங்கள்சுவடுகளாகிப் போய்விட்டனவே இன்று இருவரும்இரு வேறு துருவங்களாய்என்னவாயிற்று நமக்குள்....? மனசொடிய கடுஞ்சொல் அணுகுமுறையில் கொஞ்சம் வெறுப்புவிளையாட்டுக்காகவேனும்உன் மேல் காட்டியதில்லையேஉன்னால் மட்டும் எப்படி முடிந்தது...? உண்மைக் காதலுக்குநீ காட்டியதுசோதனைகளையும் வேதனைகளையும்உன் பொய் வார்த்தைகளில் நம்பி ஏமாந்ததுநான் மட்டுமல்ல.... உன்னை மறந்து நெடுநாளாயிற்று உன்னால் மனம் பட்ட காயத்தை மட்டும் மறக்க...

Thursday, 17 March 2011

வெற்றியை நோக்கி.........

உறக்கத்தில் கூட - என் தோல்வியின் ஞாபகங்கள்  விடவேயில்லைதட்டி எழுப்பி சோகக்கதை கூறி அழ வைத்தது வெளிப்பூச்சிற்காய் தோல்வியை  மறைத்தாலும்என்னுள்ளே தோல்வியை மறக்கவே முடியவில்லை. தோல்விக்கு நானே காரணம்என் கவலைக்கு நானே காரணம் வென்றவனை எடை போட மறந்ததே காரணம்  அடி விழுந்தது உண்மைஇனி விடப் போவதில்லை தோல்வியே - எனதுவெற்றியின் முதற்படி  உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன் உறைக்கவே எழுந்து விட்டேன் இதோ....... வெற்றி என்னை நோக்கி கரம் கூப்பி அழைக்கின்றது.......  ...

Friday, 4 March 2011

உனக்கான என் தேடல்

நடு நிசியின் நிசப்தத்தில் இருளை வெறித்தபடிஉறங்காதிருக்கும் என்விழிகள் இரண்டிலும்உன்னைப் பற்றிய நினைவுகள் ஏக்கங்களின் மொத்த உருவமாய். ஒன்றாய் கூடி மகிழ்ந்திருந்த அந்த நாட்களில்நாம் நினைத்ததில்லையே இப்படி ஓர் பிரிவை . விதியின் விளையாட்டா- இல்லை உறவுகளின் சதியா.அன்றேல் உண்மை நேசத்திற்குகிடைத்த வெகுமதியா. சிட்டுக் குருவியாய்அன்று பாடித்திரிந்த அந்த நாட்கள்இன்னும் நெஞ்சில்  ஈரமாய்.பிரிவை நினைத்து கண்ணீரில் கரைந்தஇறுதி நாள். பசுமையான நினைவுகளைகொஞ்சம் மீட்டிப் பார்க்கின்றேன்கண்ணீர்...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More