This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, 16 January 2014

உறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)

Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...

Thursday, 7 February 2013

காதல்னா இதுதாங்க!

இது காதலர் மாதம்னு சொல்றாங்களே.அதனால இந்த மாசம் முழுதும் காதல் பதிவுகள் எழுதலாம்னு நினைக்கிறேன்.என்ன சொல்றீங்க உறவுகளே..? அண்ணலும் நோக்கினான்  அவளும் நோக்கினாள்  கண்ணும் கண்ணும் கலந்தன காதல் பிறந்தது  இது அந்தக்காலம்,,, அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா அலைபேசிகள் கலந்தன காதல் வளர்ந்தது இது இந்தக்காலம்,,,  நான் நினைக்கிறேன் இதுதான் காதலா இருக்குமோ..? *** சின்னஞ்சிறுசுகளின் அன்பு மலர்ச்சி அதன் சந்திப்பில் உண்டாவது தான் காதல். *** மனிதாபிமானம் கூடிய, விட்டுக்கொடுத்து...

Saturday, 5 January 2013

வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா. வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை. கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன். செய்முறை. முதலில் விளைவு கற்பூர கட்டிகளை...

Sunday, 9 September 2012

கலைந்த கனவுகள்.

தனிமையின் பிடிகளை தூர வீசி  என் நேசித்த நினைவுகளுடன் நீண்ட நாட்களின் பின் உறவுகளை நாடி அநேக நமஸ்காரங்களுடன் வாழ்வியலின் தத்துவத்தை எனக்கு உணர வைத்த பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன். தெள்ளிய நீர் நிறைந்த அழகிய தாமரைத் தடாகம்.அதில் ஓராயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.அம்மலர்களின் தேனமுதை பருகுவதற்காக பல வண்டுகள் ரீங்காரமிட்டபடி பறந்து திரிந்தன.அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சிய தேனை அருந்திவிட்டு தாமரையில் மதிமயங்கி சாய்ந்தது.காலம் கடந்து கொண்டிருந்ததை அந்த வண்டு உணரவில்லை. அந்தி...

Sunday, 5 August 2012

அந்த ஏழு நாட்கள்...

உன்னை நேசிக்கத் தொடங்கி அன்றோடு முடிந்திருந்தது என் வாழ்வையே வானவில்லாய் மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்... உன் முகம் பார்த்தறியேன் உன் குரல் யாசித்தறியேன் உன்னை மட்டும் அறிந்தேன் உன்னைத் தான் நேசித்தேன் அந்த ஏழு நாட்களில் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் யாரிடம் உரைப்பேன் என் மனவறைக்குள் நுழைத்திட்ட உன்னை மணவறையில் சந்திக்கும் அந்நாளில்... முதன் முதலாய் உனை காணும் அந்த திருநாள் தோழிகள் எனை சீண்ட வெட்கம் எனை தூண்ட யாருமறியாது கடைவிழியால் உன் திருமுகம் நோக்க உன்விழி மோதிய விபத்தில் தடுமாறிய...

Sunday, 15 July 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா? -பாகம்-02

வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. Love - 02 வேலையில் மூழ்கிய போதும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றி வதைத்தது.திக்ப்ரமை பிடித்தவள் போல தலையில் கைவைத்தவண்ணம் சிந்தனைகளை எங்கோ சிதற விட்டிருந்தாள்.        “சாரா செக் எல்லாம் ரெடியா?”... எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.       “சாரா என்னாச்சு உடல்நிலை ஏதாவது சரியில்லையா? வேணுமென்றால் லீவு போட்டு வீட்டுக்கு...

Thursday, 28 June 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ். பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.                   Good morning.சுயத்தில் மீண்டவளாய் விழித்தாள்.குரல் வந்த வழி நோக்கினாள்.முன்பே அறிமுகமான முகம் பதிலுக்கு...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More