This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 28 February 2011

நம்பிக்கையால்........................!

உடலின் வலியின் மத்தியிலும் வானம்பாடியாய் சிறகினை விரிக்கத்தான் நினைக்கின்றேன்முடியாமல்..........சுமைகள் சிறகினை உடைக்கின்றனவிண்மீனாய்கண் சிமிட்டத்தான் முனைகின்றேன்கண்கள் இருட்டினுள் தொலைந்து போகின்றன இதழைப் பிரித்துபுன்னகைக்கவும் முடியவில்லை மனதின் காயங்கள் மேலும் ரணமாகிப் போவதால்............இத்தனையும் தாண்டியிங்கு வாழத்தான் நினைக்கின்றேன்!வாழ்வின் ஓர் ஓரத்தில் மனதில் புதைந்து போகும் எதிர்பார்ப்புகள்நிஜமாகும் என்னும்நம்பிக்கையினால்........  ...

Wednesday, 23 February 2011

பிரிந்து செல்லும் என் பிரியமானவளே(னே)................

என்  ப்ரிய உறவே...................எங்கிருந்து  வந்தாய் என்  மனம் ஓடிக்கவென நம்மை நாமே  அறிந்து கொள்ளாத அந்த கணங்களில்சகோதரி(ரன்) போல என்றாய்நிஜமாகவே ஆனதனை நீ அறியாயடி(டா) ஈர் பத்து நாள் கூட கதைத்திராமலே இதயத்தில்  நீ  இடம்  பிடித்ததுவும்.....உள்ள கதை அனைத்தையும் உன்னிடம்  உளறிக் கொட்டிட உயிர் துடித்ததுவும் நீ உணராயடி(டா)............நிமிஷ முட்களில் இதயம் கிழிந்ததில் வடிந்த குருதி துடைக்காமல் உன் முகம் காணவென நித்தமும் நான் வரத்...

Monday, 21 February 2011

முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்..................

தாயாய் தந்தையாய், அண்ணனாய் தங்கையாய், தோழனாய் தோழியாய்........நம் வாழ்விலே எத்தனை நூறு உறவுகள்.இவை அனைத்தும் ஒன்று சேர ஓர் உருவில் கிடைத்தால்........அத்தகைய ஓர் உறவுக்காய் என் பயணம் தொடர்கிறது.                 தேடாமல் கிடைத்த உறவு...                நாடாமல் நாடி வந்த உறவு...               ...

Page 1 of 1112345Next

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More