Monday 21 February 2011

முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்..................


தாயாய் தந்தையாய், அண்ணனாய் தங்கையாய், தோழனாய் தோழியாய்........
நம் வாழ்விலே எத்தனை நூறு உறவுகள்.
இவை அனைத்தும் ஒன்று சேர ஓர் உருவில் கிடைத்தால்........
அத்தகைய ஓர் உறவுக்காய் என் பயணம் தொடர்கிறது.

                தேடாமல் கிடைத்த உறவு...
                நாடாமல் நாடி வந்த உறவு...
                வாடாமல் காத்து வந்த உறவு...
                சூடாமல் பூத்து நின்ற உறவு...
                உறவுகளுக்கே அர்த்தம் தந்த உறவு...
                பிறவியிலே கிடைக்காத உறவு...
                நானழுதால் தானழுது...
                நான் சிரித்தால் தான் சிரித்து...

தரமுடியுமா தங்களால் மீண்டும் இது போல் ஓர் உறவை........

35 comments:

வருக வருக... ”நனைந்தபடி” ஒரு கடலுக்குள் நுழையப் போகிறீர்கள்.. வாழ்த்துக்கள்... இங்கு முத்தும் இருக்கு சுறாவும் இருக்கு கவனமுங்க...

மற்றைய பெண்கள் போல் சோராமல் தொடர்ந்து எழுதுங்கள் தாய் மொழி தினத்தில் ஆரம்பித்த உங்கள் பதிவுப்பயணம் தமிழ் மொழி போல் என்றும் நிலைக்கட்டும்....

எதுக்கும் துணிஞ்சுதான் வந்தமுங்கோ..........ரொம்ப நன்றிங்கோ அண்ணனாரே.

வாழ்த்துக்கள்! வருகை சிறக்கட்டும்!

வாங்க...வாங்க..... வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்! வருகை சிறக்கட்டும்!

பதிவுலகத்துக்கு வரவேற்கிறேன்

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.......

--

வாங்க வாங்க சித்தாரா... உங்கள் பயணம் சிறக்கட்டும் நன்றிகள்.

பதிவுலகத்துக்கு வரவேற்கிறேன்

//தரமுடியுமா தங்களால் மீண்டும் இது போல் ஓர் உறவை........//
ஏற்கனவே இருந்து அதன் பின் இழந்த ஒரு உறவைத் தேடி இந்தப் பயணமா? இல்லை அதுபோல் இன்னொரு உறவைத் தேடி இந்தப் பயணமா..? எனிஹவ், ஆல் த பெஸ்ட். வாழ்த்துகள்! நிறைய எழுதுங்க..

தங்களையும் பதிவுலக ஜோதியிலே ஐக்கியமாக வரவழைப்பதில் மிக்க மகிழச்சி. அருமையான பல இடுகைகளை தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.

வாழ்த்துக்கள்! வருகை சிறக்கட்டும்!

தரமுடியுமா தங்களால் மீண்டும் இது போல் ஓர் உறவை........

நிச்சயமா முடியாதுங்க..

பதிவுலகற்கு வரவேற்கிறேன்... இன்னும் நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள் ...
உங்கள் பதிவுலக பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ....

அழகான வரிகள்
அர்த்தமுள்ள வரிகள்
இன்னும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன்

வாழ்த்துக்கள்..
பதிவுகள் தொடரட்டும்.

இனிதே வரவேற்று வாழ்த்துகிறோம்... :)

வாங்க வாங்க! முதல்லையே கவிதைல ஆரம்பிச்சிருக்கீங்க.
நல்லா இருக்கு ..

வாழ்த்துக்கள்... வளர்க மேன் மேலும்.. நிறைய அருமையான படைப்புக்களை தாருங்கள்

வாங்க வாங்க

@சுபத்திரா. இல்லை இது என்னுள் நிறைந்த உறவு.நிச்சயமாக சொல்வேன் இது போல் உறவை மீண்டும் யாராலுமே தரமுடியாது.இந்த ஜென்மமில்லை எந்த ஜென்மத்திலும் எந்த உறவும் இதற்கு ஈடாகாது.........
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.......

ஜனா அண்ணா நிச்சயமாக.யாரோட வழிகாட்டலில் வந்தேனாம்..........?அவங்க பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன்.

வாங்க வாங்க அசத்தல் கவிதையோடு வாங்க....

வாங்க.. உங்களுக்கும் அன்பான உறவுகள் நட்பாய் கிடைக்க வாழ்த்துக்கள்.. கலக்குங்க..

ALL THE BEST TO YOU..!! :-))

உங்கள் பதிவுலக பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ....

யாருங்க அந்த அண்ணா...? மதி.சுதா...?

அடடே
வாங்க வாங்க தோழி
வாங்க நல்ல பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

உங்கள் வருகையை வரவேற்கின்றேன்...

உங்கள் எழுத்துப்பணி திறம்பட தொடர வாழ்த்துகள்...

அருமையாக உள்ளது கவிதை..!

@Philosophy Prabhakaran
ஆமால்ல.........

@ MANO நாஞ்சில் மனோ
ரொம்ப நன்றி............

@Ananthi (அன்புடன் ஆனந்தி)
நிச்சயமாக .ரொம்ப நன்றி...................

@எஸ்.கே
நன்றிகள்...............

@vinu
நன்றிகள்...............

@Chitra
நன்றிகள்...............

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
நன்றிகள்...............

@விக்கி உலகம்
நன்றிகள்...............

@தோழி பிரஷா
நன்றிகள்...............

@S Maharajan
நன்றிகள்...............

@சே.குமார்
நன்றிகள்...............

@சங்கவி
நன்றிகள்...............

@அரசன்
நன்றிகள்...............

@Pavi
நன்றி.நிச்சயமாக ...............

@இந்திரா
நன்றிகள்...............

@மாணவன்
நன்றிகள்...............

@கோமாளி செல்வா
நன்றிகள்...............

@கவிதை காதலன்
நன்றிகள்.நிச்சயமாக ..............

@பன்னிக்குட்டி ராம்சாமி
நன்றிகள்...............

@Speed Master
நன்றிகள்...............

@சி.பி.செந்தில்குமார்
நன்றிகள்...............

@வெறும்பய
நன்றிகள்...............

@siva
நன்றிகள்...............

@“நிலவின்” ஜனகன்
நன்றிகள்...............

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More